கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே, தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தவறை உணர்ந்ததும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாயமான…
Image
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், நேற்று (ஏப்., 8) மதியம் அவர்களின் மருத்துவ பரிசோதனை வந்தது. அதில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மருத்துவமனையில் அதிகா…
இது தொடர்பாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், விழுப்புரத்தில் கொரோனா பாதித்த 4 பேரும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர்
இந்நிலையில், நேற்று (ஏப்., 8) மதியம் அவர்களின் மருத்துவ பரிசோதனை வந்தது. அதில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மருத்துவமனையில் அதிகா…
தொண்டியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம்
CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய ஷாஹீன் பாக் போராட்ட அரங்கில், தமிழக மக்கள் ஜனநா…
மல்லிப்பட்டிணத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம்மீன்பிடி துறைமுகத்தில் புதியதாக திறக்கப்பட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தில் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் இன்று(மார்ச் 4) திறக்கப்பட்டது. இதில் தடைசெய்யப்பட்ட வலைகளான இரட்டை மடி வலை,சுறுக்கு வலை,கடல் வழியாக கடத்தலை தடுத்தல் போன்ற சட்டவிரோத நடவடி…
வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி
மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி வசிக்கும் அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில…